| |
|
|
வாசகர் பார்வை
السلام
عليكم ورحمة اللهِ وبركات
நபிகள்பெருமானார்!
எம்மனிதன் பிழைசெயினும் மன்னித்து விடுங்கள்,
எழுப்புகிற பொல்லாத சினத்தையடக் குங்கள்,
நம் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் முற்றும்,
நல்லதென
மிகமதித்து நித்தமும் நில் லுங்கள்!
சம்மதமாய் நல்மார்க்கம் ஒப்பாத வற்றைத்
தவிருங்கள்,
தற்பெருமை,
அழுக்காறு,
சூழ்ச்சி,
செம்மையிலா
உரையாடல்,
வீண் வேலை,
அநீதி
தேவையிலை இவையெலாம்,
ஒதுக்குங்கள் என்றார்!
|
|
|
|